இன்றைய தமிழகம்

பொள்ளாச்சி – உடுமலை சுங்கச் சாவடி திறப்பு ரத்து

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி – உடுமலை சுங்கச் சாவடி திறப்பு ரத்து

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள கோமங்கலம் புதூர் பிரிவில் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி திறப்பு இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது

உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு கோரி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஏற்கனவே கடந்த 8ம் தேதி நடக்க இருந்த திறப்பு ரத்து செய்யப்பட்டு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் திறக்கப்படாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள கோமங்கலம் புதூர் பிரிவில் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி திறப்பு இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு கோரி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஏற்கனவே கடந்த 8ம் தேதி நடக்க இருந்த திறப்பு ரத்து செய்யப்பட்டு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் திறக்கப்படாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

Recent News

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன…

 இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன பொருட்களின்…

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு

போலி மருந்துகளின் புழக்கத்தைத்…

சந்தையில் போலி மருந்துகள் உலா வருவதை…

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு…

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு…

“அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்” – துரை வைகோ

“அடுத்த தேர்தலில் தவெக…

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள்…

டெல்லியில்அமெரிக்கபிரதிநிதிகளுடன் 2 நாள்ஆலோசனை:…

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2-வது…

1 2 3 4 5 19