100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பள்ளிக்கு பெருமை – சேர்த்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ நாராயண குரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் டாக்டர் முனை வர் கி.ரங்கராஜன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின் பள்ளியின் சுவாமிஜிகள் மற்றும் செயலாளர், இணைச் செயலாளர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பள்ளிக்கு பெருமை – சேர்த்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ நாராயண குரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் டாக்டர் முனை வர் கி.ரங்கராஜன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின் பள்ளியின் சுவாமிஜிகள் […]

Recent News

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

ஆளும் கட்சி வசம்…

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ…

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர்…

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி…

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

கோவை சிறுமி பாலியன்…

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி…

1 2 3 11