
திருவண்ணாமலையில் நியாய விலை கடையில் கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கம்பட்டு நியாய விலை கடையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கம்பட்டு நியாய விலை கடையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்கள்

2026 ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘தமிழ்நாடு பட்ஜெட்’ தாக்கல் செய்யப்படும் .தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழ் மக்களின் உயர்வுக்கு உழைத்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அனைவரும் கல்வி கற்க விதையிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட அவரது பிறந்தநாளில், அவராற்றிய அரும்பணிகளைப் போற்றி வணங்குகிறேன். தூத்துக்குடி – வேப்பலோடையிலுள்ள

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு வாகனத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. அமன் திவாரி, கொடியசைத்து துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், அலுவலகத்தை தூய்மைப் பணியாளுடன் இணைந்து வேளாண் துறை அமைச்சர் வினோத் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ”ஸ்டார்ட் ரன்; ஸ்டாப் டிரக்ஸ்” போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் இடங்களிலும், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர இந்த

மூலப் பத்திரம் இல்லாதபோது ஆவணப் பதிவுகளை செய்ய இயலாத வகையில் உள்ள 34C என்ற பத்திரப் பதிவு சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பித்தோருக்கு சர்வே