சென்னை, கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் கொ.வீர ராகவ ராவ்,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் செ.ஆனந்த் மற்றும் கூடுதல் இயக்குனர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
