இன்றைய தமிழகம்

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி , நிர்வாக இயக்குநர் திருமதி சிமோனெட்டா வெர்டி ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் தீரஜ் தீக்‌ஷித், Country Director முனைவர் ஸ்ரீபாத் பட், இயக்குநர் ராஜா விமல குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி , நிர்வாக இயக்குநர் திருமதி சிமோனெட்டா வெர்டி ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் தீரஜ் தீக்‌ஷித், Country Director முனைவர் ஸ்ரீபாத் பட், இயக்குநர் ராஜா விமல குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

Recent News

அணுசக்தி, ஏஐ துறையில்…

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில்…

“டெல்டா மாவட்டங்களில் வேளாண்…

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு…

அரசு நிகழ்ச்சி பேனரில்…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன…

 இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன பொருட்களின்…

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு

போலி மருந்துகளின் புழக்கத்தைத்…

சந்தையில் போலி மருந்துகள் உலா வருவதை…

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு…

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு…

1 11 12 13 14 15 30