இன்றைய தமிழகம்

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி , நிர்வாக இயக்குநர் திருமதி சிமோனெட்டா வெர்டி ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் தீரஜ் தீக்‌ஷித், Country Director முனைவர் ஸ்ரீபாத் பட், இயக்குநர் ராஜா விமல குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி , நிர்வாக இயக்குநர் திருமதி சிமோனெட்டா வெர்டி ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் தீரஜ் தீக்‌ஷித், Country Director முனைவர் ஸ்ரீபாத் பட், இயக்குநர் ராஜா விமல குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

Recent News

அரசு ஊழியர்களுக்கு முக அங்கீகார வருகைப் பதிவேடு 1ம் தேதி முதல் அமல் தமிழக வரலாற்றில் முதன்முறையாக அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு முக…

சென்னை: தமிழக தலைமைச் செயலக வரலாற்றிலேயே…

தலையங்கம் இன்றையதமிழகம் 27.05.2026 (4) பிரதமரின் பொருளாதார தந்திரம்!

தலையங்கம் இன்றையதமிழகம் 27.05.2026…

நமதுநாடு பொருளாதார ரீதியில் ஒவ்வொரு நேரமும்…

மத்திய அரசு திட்டங்கள் – விவசாய மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்…

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களின்…

உதகையில் குடும்பத்தோடு சாலையை கடந்த புலி

உதகையில் குடும்பத்தோடு சாலையை…

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதிகளை…

அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா

அரக்கோணம் தருமர் கோவிலில்…

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக…

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த…

சென்னை: “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான்…

1 15 16 17 18 19 30