ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ரியோ கிராண்ட் கிங்ஸ் பார்க் ஏலகிரி மலையில் இன்று காலை 10 மணியளவில் மாநில அளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கொண்டாட்டம் 2026 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணிய கோட்டி தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இரு ந்து 34 ஆசிரியர்கள் 120 மாணவர்களுக்கு 18.05.2026 முதல் 22.05.2026 வரை கோடைக் கொண்டாட்டம் நடை பெறும் 19.05.2026 அன்று சிறப்பு கோடைகால கொண்டாட்டத்தில் திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னிர்செல்வம் தலை மையில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் சாலைகளில் எவ்வாறு கடக்க வேண்டும் வாகனம் இயக்குவது குறித்தும் பாதுகாப்பு கவசங்கள் அணிவது சீட் பெல்ட் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்கள் மேலும் சாலைகளில் எவ்வாறு விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதை யும் காணொளி மூலம் மாணவர்களுக்கு எடுத்துக் காட்டினர்.

விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதுபோன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இந்தியாவில் எங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது இல்லை முதல் முறையாக ஏலகிரியில் பார்த்து இருக்கிறேன் நாங்கள் அனைவரும் அறிந்த இந்த சாலை விழிப்புணர்வு மற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு சொல்லித் தருவோம்! என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

விழிப்புணர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் அவர்களை நீங்கள் தான் தெய்வம் என கூறி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறுகையில் தமிழகத்தில் விபத்துல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என தெரிவித்தார். உடன் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை சத்தியபிரபா, அலுவலர் ராஜன், தேவசகாயம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ரியோ கிராண்ட் கிங்ஸ் பார்க் ஏலகிரி மலையில் இன்று காலை 10 மணியளவில் மாநில அளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கொண்டாட்டம் 2026 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணிய கோட்டி தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இரு ந்து 34 ஆசிரியர்கள் 120 மாணவர்களுக்கு 18.05.2026 முதல் 22.05.2026 வரை கோடைக் கொண்டாட்டம் நடை பெறும் 19.05.2026 அன்று சிறப்பு கோடைகால கொண்டாட்டத்தில் திருப்பத்தூர் […]

Recent News

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உல க வல்லரசு நாடுகளுக்கு இடையே…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 2 3 4 5 6 11