இன்றைய சமூகத்தில் பொய்கள் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஒரு பொய்யை சமாளிக்கவும், மற்றொரு பொய்யை கூறவும் ஐ.டி, விங், வார் ரூம்கள் வந்துவிட்டன.
|ஒருவன் பொய் சொல்லி ஜெயித்துவிட்டான் என்றால், எதிர்த்தரப்பில் உண்மையைச் சொல்லி ஜெயிக்க முடியாது. அவனும் பொய் சொல்வான். பொய்களுக்கு இடையே சண்டை வரும் தொழில்நுட்ப உதவியால் இது கன்னாபின்னாவென்று வளர்ந்துள்ளது.ஒரு நாடே பொய்களால் கட்டமைக்கப்படுகிறது.
ஜனநாயகன் பட வெளியீட்டை ஒட்டி அளித்த பேட்டியில் இயக்குநர் வினோத் கூறியது..
