குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத் தொடரப்பட்ட குழந்தைகள் மூலம் வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் ட்ட உத்தரவிட்டுள்ளது தவெகவுக்கு வாக்களிக்குமாறு குழந்தைகளை விஜய் நிர்பந்தித்ததாகவும், குழந்தைகளைப் பயன்படுத்தி அதிமுக, திமுக, தவெக ஆகிய கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ததாகவும் வாசுகி என்பவர் தொடர்ந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத் தொடரப்பட்ட குழந்தைகள் மூலம் வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் ட்ட உத்தரவிட்டுள்ளது தவெகவுக்கு வாக்களிக்குமாறு குழந்தைகளை விஜய் நிர்பந்தித்ததாகவும், குழந்தைகளைப் பயன்படுத்தி அதிமுக, திமுக, தவெக ஆகிய கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ததாகவும் வாசுகி என்பவர் தொடர்ந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

1 3 4 5 6 7 11