இன்றைய தமிழகம்

சினிமா புதைமணல் மாதிரி-பூஜா ஹெக்டே

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே,

“சினிமா என்பது புதைமணல் போன்றது. கவனமாக இல்லாவிட்டால் அதில் சிக்கிக்கொண்டு சிதைந்து போய்விடலாம். அதனால் போட்டி இருந்தாலும் பொறாமை இல்லாமல் பயணிக்கவேண்டும்” என்று கூறினார்

மேலும், “சினிமாவில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால்தான் முன்னேற முடியும். இன்று சாதித்திருக்கும் அனைவரும் பல அவமானங்களையும் தோல்விகளையும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். இங்கே அவமானங்கள் இல்லாமல் வெற்றி கிடையாது” என்றும் அவர் தெரிவித்தார்

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே, “சினிமா என்பது புதைமணல் போன்றது. கவனமாக இல்லாவிட்டால் அதில் சிக்கிக்கொண்டு சிதைந்து போய்விடலாம். அதனால் போட்டி இருந்தாலும் பொறாமை இல்லாமல் பயணிக்கவேண்டும்” என்று கூறினார் மேலும், “சினிமாவில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால்தான் முன்னேற முடியும். இன்று சாதித்திருக்கும் அனைவரும் பல அவமானங்களையும் தோல்விகளையும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். இங்கே அவமானங்கள் இல்லாமல் வெற்றி கிடையாது” என்றும் அவர் தெரிவித்தார்

Recent News

அரசு நிகழ்ச்சி பேனரில்…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன…

 இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன பொருட்களின்…

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு

போலி மருந்துகளின் புழக்கத்தைத்…

சந்தையில் போலி மருந்துகள் உலா வருவதை…

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு…

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு…

“அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்” – துரை வைகோ

“அடுத்த தேர்தலில் தவெக…

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள்…

டெல்லியில்அமெரிக்கபிரதிநிதிகளுடன் 2 நாள்ஆலோசனை:…

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2-வது…

1 12 13 14 15 16 30