இன்றைய தமிழகம்

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

சென்னை:
புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட நாட்களாகக் காத்திருந்த பொதுமக்களுக்கு, தற்போது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் புதிய கார்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்த நிலையில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பயனாளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி இப்பணியைத் தொடக்கி வைத்துள்ளார். இதன் மூலம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட நாட்களாகக் காத்திருந்த பொதுமக்களுக்கு, தற்போது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் புதிய கார்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்த நிலையில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பயனாளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி இப்பணியைத் தொடக்கி வைத்துள்ளார். இதன் மூலம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Recent News

கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்

கல்வி / வேலைவாய்ப்பு…

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC)…

இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் இலவச பயிற்சி – கனரா வங்கி அறிவிப்பு

இருசக்கர வாகனம் பழுது…

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம்…

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய…

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத்…

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

ஆளும் கட்சி வசம்…

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ…

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர்…

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி…

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

1 18 19 20 21 22 31