தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

சென்னை:
முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 5,500 ஊழியர்களும் காலை 10 மணிக்குள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணியாளர்களும் தாமதமின்றிச் சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தற்போது அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 5,500 ஊழியர்களும் காலை 10 மணிக்குள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணியாளர்களும் தாமதமின்றிச் சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தற்போது அறிவுறுத்தியுள்ளனர்.

Recent News

வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வாகன ஓட்டியிடம் லஞ்சம்…

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் நல் லூர் காவல்…

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்

தமிழக அமைச்சரவை நாளை…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு…

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

அரசு ஊழியர்கள் லஞ்சம்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்…

1 9 10 11