இன்றைய தமிழகம்

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும் நேரம்: கனிமொழி

தூத்துக்குடி:
திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தூத்துக்குடியில் கனிமொழி தெரிவித்துள்ளார். யாருடைய தயவும் இன்றி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும், சிறப்பான மக்கள் பணிகளின் மூலம் திமுகவின் வலிமையை அனைவருக்கும் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி:திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தூத்துக்குடியில் கனிமொழி தெரிவித்துள்ளார். யாருடைய தயவும் இன்றி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும், சிறப்பான மக்கள் பணிகளின் மூலம் திமுகவின் வலிமையை அனைவருக்கும் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

Recent News

ராஜ்மோகன் முதல்வருக்கு பரிசளித்தார்

ராஜ்மோகன் முதல்வருக்கு பரிசளித்தார்

அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு…

ஒரு நாடே பொய்களால் கட்டமைக்கப்படுகிறது-இயக்குநர் வினோத்

ஒரு நாடே பொய்களால்…

இன்றைய சமூகத்தில் பொய்கள் தவிர்க்க முடியாததாக…

விஜய் ஆய்வு

விஜய் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் -முதல்வர் தலைமையில்

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் -அமைச்சருடன் சந்திப்பு

தேசிய கூட்டுறவு வளர்ச்சி…

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை…

CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா சந்திப்பு

CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா…

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர…

1 2 3 4 5 6 31