இன்றைய தமிழகம்

நீட் ஒழிப்பு தான் ஒரே தீர்வு-மு.க.ஸ்டாலின்

புடெல்லியில் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போரடும் நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: மாணவர்கள் நடத்திய போராட்டம் தற்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில்தான் நீட் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள்தான் முதலில் எச்சரித்தோம். அதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துக்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்குத் தலைமை தாங்கி, முதல் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு வழி வகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கை தான் உள்ளது நீட் ஒழிப்பு.மற்ற எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பது தான் இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும். இவ்வாறு அவர் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

புடெல்லியில் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போரடும் நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: மாணவர்கள் நடத்திய போராட்டம் தற்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில்தான் நீட் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள்தான் முதலில் எச்சரித்தோம். அதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துக்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்குத் தலைமை தாங்கி, முதல் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு வழி வகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கை […]

Recent News

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

அரசு ஊழியர்கள் லஞ்சம்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்…

1 28 29 30