இன்றைய தமிழகம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

ஜுலை 15  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர்களின் நினைவு இல்லம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சி ஆகியவற்றைத் தனது வாழ்நாள் முழுவதும் உயர்த்திப் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாமனிதர். அவருடைய சேவையும், தொலைநோக்குப் பார்வையும், தன்னலமற்ற பொதுவாழ்வும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, பெருந்தலைவரின் புகழுக்கு அஞ்சலி செலுத்தியது பெருமைக்குரிய தருணமாக அமைந்தது.

ஜுலை 15 பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர்களின் நினைவு இல்லம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சி ஆகியவற்றைத் தனது வாழ்நாள் முழுவதும் உயர்த்திப் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாமனிதர். அவருடைய சேவையும், தொலைநோக்குப் பார்வையும், தன்னலமற்ற பொதுவாழ்வும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் […]

Recent News

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

அரசு ஊழியர்கள் லஞ்சம்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்…

1 29 30 31