இன்றைய தமிழகம்

பொள்ளாச்சி – உடுமலை சுங்கச் சாவடி திறப்பு ரத்து

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி – உடுமலை சுங்கச் சாவடி திறப்பு ரத்து

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள கோமங்கலம் புதூர் பிரிவில் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி திறப்பு இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது

உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு கோரி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஏற்கனவே கடந்த 8ம் தேதி நடக்க இருந்த திறப்பு ரத்து செய்யப்பட்டு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் திறக்கப்படாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள கோமங்கலம் புதூர் பிரிவில் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி திறப்பு இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு கோரி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஏற்கனவே கடந்த 8ம் தேதி நடக்க இருந்த திறப்பு ரத்து செய்யப்பட்டு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் திறக்கப்படாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

Recent News

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய…

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத்…

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

ஆளும் கட்சி வசம்…

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ…

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர்…

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி…

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

1 7 8 9 10 11 19