இன்றைய தமிழகம்

பொள்ளாச்சி – உடுமலை சுங்கச் சாவடி திறப்பு ரத்து

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. வெனிசுலாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருள் – உதவிக்கரம் நீட்டியது இந்தியா

பொள்ளாச்சி – உடுமலை சுங்கச் சாவடி திறப்பு ரத்து

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள கோமங்கலம் புதூர் பிரிவில் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி திறப்பு இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது

உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு கோரி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஏற்கனவே கடந்த 8ம் தேதி நடக்க இருந்த திறப்பு ரத்து செய்யப்பட்டு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் திறக்கப்படாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள கோமங்கலம் புதூர் பிரிவில் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி திறப்பு இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு கோரி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஏற்கனவே கடந்த 8ம் தேதி நடக்க இருந்த திறப்பு ரத்து செய்யப்பட்டு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் திறக்கப்படாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

Recent News

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது தகுதி பாதிக்கப்படும் தேர்வர்களுக்கு ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும்-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)…

மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்-அமைச்சர் செ.கமலி

மாணவியர் விடுதிக் கட்டடங்களை…

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்…

சர்க்கார் படப்பிடிப்பின் போதே தெரியும்-வரலட்சுமி சரத்குமார்

சர்க்கார் படப்பிடிப்பின் போதே…

தளபதி..!! இந்தப் பதிவைப் பற்றி என்ன…

இரண்டாவது அமைச்சரவை கூட்டம்

இரண்டாவது அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில்…

1 6 7 8 9 10 31