மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம் சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர் கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக முதல்வராக பொறுப் பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மணல் குவாரி எம் சாண்டு, கிராவல், கிரஷர் உள்ளிட்ட அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். ஓவர் லோடு வாகனங்களை தடை செய்யவேண்டும் என வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்.சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பார்த்தசாரதி கோரிக்கை விடுத்தனர்.

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம் சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர் கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக முதல்வராக பொறுப் பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்களின் […]

Recent News

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

ஆளும் கட்சி வசம்…

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ…

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர்…

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி…

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

கோவை சிறுமி பாலியன்…

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி…

1 2 3 11