
பிரான்சில் செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பாதுகாப்பான கடல் வழித்தடங்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் இந்தியாவின் கூட்டாளிகளுக்கு உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.