இன்றைய தமிழகம்

அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா

  1. Home
  2. »
  3. Job News
  4. »
  5. மத்திய அரசு திட்டங்கள் – விவசாய மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள்

அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள தர்மராஜா கோவில் கிருஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட முறையில் கடந்த 7ம் தேதி அக்னி வசந்த விழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும், பூ முடிப்பும், அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி மிக சிறப் பாக சாந்தி பருவமும், இறுதி நாளான 28ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பானுமதி மகன் ராம்குமார், பூர்ணிமா குடும்பத்தார் சார்பில் செய்திருந்தனர். இவ்விழாவில் பழனிமேஸ் திரி முருகன் செட்டியார் பச்சை உள்ளிட்ட கோவில் தர்மகர்த்தாக்கள் பூசாரி டில்லி ரமேஷ் மற்றும் குருக்கள், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் 500 நபர்களுக்கு மேல் அன்ன தானம் வழங்கப்பட்டது.

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள தர்மராஜா கோவில் கிருஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட முறையில் கடந்த 7ம் தேதி அக்னி வசந்த விழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும், பூ முடிப்பும், அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி மிக சிறப் பாக சாந்தி […]

Recent News

அமெரிக்கா இனி ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும்.20 சதவீத கட்டணம் உடனடியாக வசூலிக்கப்படும்-அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா இனி ஹார்முஸ்…

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான…

தலைவரானார் -லயோலா மணியை

தலைவரானார் -லயோலா மணியை

தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர்…

விஜய்  மின்சார பேருந்திற்குள் ஆய்வு

விஜய் மின்சார பேருந்திற்குள்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னை,…

2031ல் ஒரு மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம்-அண்ணாமலை

2031ல் ஒரு மற்றுமொரு…

பொள்ளாச்சி: “2031ல் தமிழக மக்கள் முன்பு…

1 2 3 21