2024இல் நீட் மோசடியின்போது முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்தது அக்குழு அக்.22இல் 101 பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பித்தது; பரிந்துரைகளை இதுவரை நிறைவேற்றவில்லை
|மோடியின் போலி பிம்பத்தை காப்பாற்றுவதற்காகவே மீண்டும் ஒரு கண்துடைப்பு குழுவை அமைத்துள்ளது
முன்னாள் உளவுத் துறை தலைமை அதிகாரிக்கு | கல்வித் துறை சீரமைப்பில் என்ன வேலை?
நீட் போன்ற உயிர்க்கொல்லி தேர்வு ரத்தே நமது ஒரே இலக்கு; மாணவர் படை அதை நிச்சயம் நிறைவேற்றும்
