வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், பெத்தநாயக் கன் பாளையம் பேரூராட்சி அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில், பொதுமக்களின் அத்தி யாவசிய தேவைகளுக்கு முக்கியத் துவம் அளித்து பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருவாய்த் துறையின் மூலம் பட்டா மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும், பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும், பெத்த நாயக் கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும், ஊரக வளர்ச்சித்துறை பகுதிகளில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதை உறுதி செய்திடவும், நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்களை கொண்டு சேகரித்து அதனை முறையாக தரம் பிரித்து அப்புறப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், பெத்தநாயக் கன் பாளையம் பேரூராட்சி அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில், பொதுமக்களின் அத்தி யாவசிய தேவைகளுக்கு முக்கியத் துவம் அளித்து பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருவாய்த் துறையின் மூலம் […]

Recent News

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

கோவை சிறுமி பாலியல்…

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை…

51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம்

51,000 இளைஞர்களுக்கு அரசு…

பிரதமர் மோடி வழங்கினார் புதுடெல்லி:ரோஜ்கார் மேளா…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 2 3 4 11