வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், பெத்தநாயக் கன் பாளையம் பேரூராட்சி அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில், பொதுமக்களின் அத்தி யாவசிய தேவைகளுக்கு முக்கியத் துவம் அளித்து பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருவாய்த் துறையின் மூலம் பட்டா மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும், பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும், பெத்த நாயக் கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும், ஊரக வளர்ச்சித்துறை பகுதிகளில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதை உறுதி செய்திடவும், நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்களை கொண்டு சேகரித்து அதனை முறையாக தரம் பிரித்து அப்புறப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், பெத்தநாயக் கன் பாளையம் பேரூராட்சி அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில், பொதுமக்களின் அத்தி யாவசிய தேவைகளுக்கு முக்கியத் துவம் அளித்து பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருவாய்த் துறையின் மூலம் […]

Recent News

6 ஆண்டுகளில் பொது நலனுக்காக ரூ.1.60 கோடி வழங்கிய யாசகர்

6 ஆண்டுகளில் பொது…

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன்…

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்…

புதுடெல்லி:இந்தியாவின் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற…

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும் நேரம்: கனிமொழி

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும்…

தூத்துக்குடி:திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்த வேண்டிய நேரம்…

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

தலைமை செயலக ஊழியர்கள்…

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10…

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள்…

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்…

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான…

1 5 6 7 8 9 11