இன்றைய தமிழகம்

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில் ரேஷன் கார்டு

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில் ரேஷன் கார்டு

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் கார்டுகள் வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,
முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறினார். மேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் கார்டுகள் வழங்கநடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறினார். மேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Recent News

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்- தமிழக அரசு ஒப்பந்தம்

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்-…

கரூரில் ₹850 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்…

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன் இயக்கி, சாய் அப்யங்கர் இசையில்…

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: “என்னை மவுனமாக்க வேண்டுமானால் நீங்கள்…

பொள்ளாச்சி – உடுமலை சுங்கச் சாவடி திறப்பு ரத்து

பொள்ளாச்சி – உடுமலை…

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள…

முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை: கமல்ஹாசன்

முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு…

“நான் முதலமைச்சர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை;…

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20…

1 2 3 19