பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள கோமங்கலம் புதூர் பிரிவில் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி திறப்பு இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது
உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு கோரி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஏற்கனவே கடந்த 8ம் தேதி நடக்க இருந்த திறப்பு ரத்து செய்யப்பட்டு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் திறக்கப்படாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது
