இன்றைய தமிழகம்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு வாகனத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. அமன் திவாரி, கொடியசைத்து துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை உதவி ஆட்சியர் (பயிற்சி) அமன் திவாரி வழங்கினார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, துணை இயக்குநர் (குடும்பநலம்) (பொ) மரு.கல்பனா.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு வாகனத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. அமன் திவாரி, கொடியசைத்து துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை உதவி ஆட்சியர் (பயிற்சி) அமன் திவாரி வழங்கினார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, துணை இயக்குநர் (குடும்பநலம்) (பொ) மரு.கல்பனா.

Recent News

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு:

உலக மக்கள் தொகை…

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

புதிய மருத்துவ கட்டிடங்கள் – முதல்வர் விஜய் திறந்து வைப்பு

புதிய மருத்துவ கட்டிடங்கள்…

சென்னை: “நலம் TN” என்ற தமிழ்நாடு சுகாதார…

அமெரிக்கா இனி ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும்.20 சதவீத கட்டணம் உடனடியாக வசூலிக்கப்படும்-அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா இனி ஹார்முஸ்…

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான…

தலைவரானார் -லயோலா மணியை

தலைவரானார் -லயோலா மணியை

தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர்…

1 2 3 21