ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ரியோ கிராண்ட் கிங்ஸ் பார்க் ஏலகிரி மலையில் இன்று காலை 10 மணியளவில் மாநில அளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கொண்டாட்டம் 2026 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணிய கோட்டி தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இரு ந்து 34 ஆசிரியர்கள் 120 மாணவர்களுக்கு 18.05.2026 முதல் 22.05.2026 வரை கோடைக் கொண்டாட்டம் நடை பெறும் 19.05.2026 அன்று சிறப்பு கோடைகால கொண்டாட்டத்தில் திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னிர்செல்வம் தலை மையில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் சாலைகளில் எவ்வாறு கடக்க வேண்டும் வாகனம் இயக்குவது குறித்தும் பாதுகாப்பு கவசங்கள் அணிவது சீட் பெல்ட் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்கள் மேலும் சாலைகளில் எவ்வாறு விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதை யும் காணொளி மூலம் மாணவர்களுக்கு எடுத்துக் காட்டினர்.

விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதுபோன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இந்தியாவில் எங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது இல்லை முதல் முறையாக ஏலகிரியில் பார்த்து இருக்கிறேன் நாங்கள் அனைவரும் அறிந்த இந்த சாலை விழிப்புணர்வு மற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு சொல்லித் தருவோம்! என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

விழிப்புணர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் அவர்களை நீங்கள் தான் தெய்வம் என கூறி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறுகையில் தமிழகத்தில் விபத்துல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என தெரிவித்தார். உடன் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை சத்தியபிரபா, அலுவலர் ராஜன், தேவசகாயம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ரியோ கிராண்ட் கிங்ஸ் பார்க் ஏலகிரி மலையில் இன்று காலை 10 மணியளவில் மாநில அளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கொண்டாட்டம் 2026 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணிய கோட்டி தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இரு ந்து 34 ஆசிரியர்கள் 120 மாணவர்களுக்கு 18.05.2026 முதல் 22.05.2026 வரை கோடைக் கொண்டாட்டம் நடை பெறும் 19.05.2026 அன்று சிறப்பு கோடைகால கொண்டாட்டத்தில் திருப்பத்தூர் […]

Recent News

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

ஆளும் கட்சி வசம்…

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ…

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர்…

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி…

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

கோவை சிறுமி பாலியன்…

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி…

1 2 3 11