புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலி யுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ(எம்எல்) கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து. உத்திராபதி, சிபிஐ (எம்எல்) மாநில நிலைக் குழு உறுப்பினர் வீ.மு.வளத்தான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண் முகம், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், டி.சலோமி, சிபிஐ சார்பில் சுந்தர்ராஜன், சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், சிபிஐ நகரச் செயலாளர் எம்.பி. நாடிமுத்து, சிபிஐ(எம்எல்) கா. ஜோதிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலி யுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ(எம்எல்) கட்சியின் […]

Recent News

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

ஆளும் கட்சி வசம்…

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ…

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர்…

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி…

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

கோவை சிறுமி பாலியன்…

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி…

1 2 3 11