இன்றைய தமிழகம்

CJP போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு

வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாகச் சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தினர் தில்லி போலீசார். அவர்களுடன் சீருடை அணியாத குண்டர்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர் . இதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர் .

அவர்கள் தொடர்ந்து ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் சந்தித்து ஆறுதல் கூறினோம். போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தோம். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என தெரிவித்தோம்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாகச் சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தினர் தில்லி போலீசார். அவர்களுடன் சீருடை அணியாத குண்டர்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர் […]

Recent News

என் மகன் விஜய் சாருடன்  பணியாற்றிகிறார்

என் மகன் விஜய்…

என்னுடைய மகன் IAS அதிகாரியாக விஜய்…

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி

கரப்பான் பூச்சி ஜனதா…

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில்…

உலக கோப்பையை வென்ற ஸ்பெயின்

உலக கோப்பையை வென்ற…

நியூ ஜெர்சி: நியூயார்க் நியூ ஜெர்சி…

பழனி கோயில் நில…

ஏன் இன்னும் சார் பதிவாளரை கைது…

தமிழ்நாடு பட்ஜெட்-ஆகஸ்ட்

தமிழ்நாடு பட்ஜெட்-ஆகஸ்ட்

2026 ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘தமிழ்நாடு…

1 3 4 5 6 7 30