இன்றைய தமிழகம்

ஆகஸ்ட் 2-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

தேமுதிக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணியளவில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தேமுதிக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணியளவில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. […]

Recent News

அணுசக்தி, ஏஐ துறையில்…

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில்…

“டெல்டா மாவட்டங்களில் வேளாண்…

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு…

அரசு நிகழ்ச்சி பேனரில்…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன…

 இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன பொருட்களின்…

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு

போலி மருந்துகளின் புழக்கத்தைத்…

சந்தையில் போலி மருந்துகள் உலா வருவதை…

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு…

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு…

1 11 12 13 14 15 30