இன்றைய தமிழகம்

ஆகஸ்ட் 2-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

தேமுதிக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணியளவில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தேமுதிக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருகின்ற (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணியளவில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. […]

Recent News

“அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்” – துரை வைகோ

“அடுத்த தேர்தலில் தவெக…

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள்…

டெல்லியில்அமெரிக்கபிரதிநிதிகளுடன் 2 நாள்ஆலோசனை:…

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2-வது…

நான் பேசினாலே PROBLEM தான் – ரஜினி

நான் பேசினாலே PROBLEM…

“நான் பேசாமல் இருந்தால் கேலி செய்வார்கள்.…

ரஜினிகாந்த்-173!

ரஜினிகாந்த்-173!

ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்திற்கு ‘தர்மன்’…

நடிகை த்ரிஷா வாழ்த்து

நடிகை த்ரிஷா வாழ்த்து

தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய்,…

1 12 13 14 15 16 30