இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் இலவச பயிற்சி – கனரா வங்கி அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் சரிசெய்தல் (Two Wheeler Service & Repair) தொடர்பான 30 நாள் முழுநேர இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி 03.06.2026 (புதன்கிழமை) அன்று துவங்குகிறது. பயிற்சியில் சேர குறைந்த அளவிலான காலி இடங்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி விவரங்கள்:

  • 30 நாள் முழுநேர பயிற்சி
  • எழுத படிக்க தெரிந்த 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்
  • பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை
  • ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது
  • காலை, மாலை தேநீர் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்
  • பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்
  • பயிற்சி முடிந்த பின் தொழில் தொடங்க கடன் ஆலோசனையும் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கலாம்:

முகவரி:
கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,
335/B1, வஞ்சியம்மன் கோவில் எதிரில்,
முதலிப்பாளையம், காங்கேயம் பிரிவு சாலை,
திருப்பூர் – 641606.

“முதலில் வருபவருக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:

  • 94890 43923
  • 99525 18441
  • 86105 33436

இந்த தகவலை பயிற்சி நிலைய இயக்குநர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் சரிசெய்தல் (Two Wheeler Service & Repair) தொடர்பான 30 நாள் முழுநேர இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி 03.06.2026 (புதன்கிழமை) அன்று துவங்குகிறது. பயிற்சியில் சேர குறைந்த அளவிலான காலி இடங்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி விவரங்கள்: விண்ணப்பிக்கும் முறை: […]

Recent News

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

கோவை சிறுமி பாலியன்…

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி…

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

கோவை சிறுமி பாலியல்…

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை…

51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம்

51,000 இளைஞர்களுக்கு அரசு…

பிரதமர் மோடி வழங்கினார் புதுடெல்லி:ரோஜ்கார் மேளா…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

1 3 4 5 6 7 15