இன்றைய தமிழகம்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

  1. Home
  2. »
  3. Job News
  4. »
  5. மத்திய அரசு திட்டங்கள் – விவசாய மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம் தமிழகத்தில் புதிய சற்றத்தின் தொடக்கமாக திருத்தணியில் திலுைம் மக்களுக்கு திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி நகராட்சி அலுவலகம் முன்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட டி.வி.கே. சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அகிலன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி வி.டில்லி பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அவருடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் லிங்கப்பன் உள்பட மற்றும் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவர் அணி டாக்டர் சதீஷ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம் தமிழகத்தில் புதிய சற்றத்தின் தொடக்கமாக திருத்தணியில் திலுைம் மக்களுக்கு திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி நகராட்சி அலுவலகம் முன்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட டி.வி.கே. சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அகிலன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி வி.டில்லி பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு […]

Recent News

அமெரிக்கா இனி ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும்.20 சதவீத கட்டணம் உடனடியாக வசூலிக்கப்படும்-அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா இனி ஹார்முஸ்…

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான…

தலைவரானார் -லயோலா மணியை

தலைவரானார் -லயோலா மணியை

தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர்…

விஜய்  மின்சார பேருந்திற்குள் ஆய்வு

விஜய் மின்சார பேருந்திற்குள்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னை,…

2031ல் ஒரு மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம்-அண்ணாமலை

2031ல் ஒரு மற்றுமொரு…

பொள்ளாச்சி: “2031ல் தமிழக மக்கள் முன்பு…

1 2 3 21