இன்றைய தமிழகம்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு வாகனத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. அமன் திவாரி, கொடியசைத்து துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை உதவி ஆட்சியர் (பயிற்சி) அமன் திவாரி வழங்கினார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, துணை இயக்குநர் (குடும்பநலம்) (பொ) மரு.கல்பனா.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு வாகனத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. அமன் திவாரி, கொடியசைத்து துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை உதவி ஆட்சியர் (பயிற்சி) அமன் திவாரி வழங்கினார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, துணை இயக்குநர் (குடும்பநலம்) (பொ) மரு.கல்பனா.

Recent News

உதகையில் குடும்பத்தோடு சாலையை கடந்த புலி

உதகையில் குடும்பத்தோடு சாலையை…

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதிகளை…

அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா

அரக்கோணம் தருமர் கோவிலில்…

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக…

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த…

சென்னை: “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் – காரைக்குடியில் நடைபெறுகிறது

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில்…

சிவகங்கை: புதிய தொழில் முனைவோர் மற்றும்…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து |திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

திருத்தணி: அதிமுக படு தோல்வியை சந்தித்த…

1 7 8 9 10 11 21