கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சீனிவாச நாராயணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இமயவர்மன் வரவேற்றார். செயலாளர் வெங்கடசுந்தரம் பங்கேற்று பேசுகையில், அகில இந்திய மருத்துவ வணிகர் சங்கம் சார்பில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் நடக்கும் மருந்து வர்த்தகத்தை எதிர்த்து நாளை 20 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளார்கள் என்று தெரிவித்தார். மாவட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்கள் நாளை கடை மூடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி பேசினார். கடையடைப்பு அறிவிப்பு நோட்டீஸ் வெளி யிடப்பட்டது கூட்டத்தில் பொருளாளர் சுகுமார் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சீனிவாச நாராயணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இமயவர்மன் வரவேற்றார். செயலாளர் வெங்கடசுந்தரம் பங்கேற்று பேசுகையில், அகில இந்திய மருத்துவ வணிகர் சங்கம் சார்பில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் நடக்கும் மருந்து வர்த்தகத்தை எதிர்த்து நாளை 20 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளார்கள் என்று தெரிவித்தார். மாவட்டத்தில் அனைத்து […]

Recent News

வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வாகன ஓட்டியிடம் லஞ்சம்…

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் நல் லூர் காவல்…

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்

தமிழக அமைச்சரவை நாளை…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு…

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

அரசு ஊழியர்கள் லஞ்சம்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்…

1 9 10 11