இன்றைய தமிழகம்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சீனிவாச நாராயணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இமயவர்மன் வரவேற்றார். செயலாளர் வெங்கடசுந்தரம் பங்கேற்று பேசுகையில், அகில இந்திய மருத்துவ வணிகர் சங்கம் சார்பில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் நடக்கும் மருந்து வர்த்தகத்தை எதிர்த்து நாளை 20 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளார்கள் என்று தெரிவித்தார். மாவட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்கள் நாளை கடை மூடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி பேசினார். கடையடைப்பு அறிவிப்பு நோட்டீஸ் வெளி யிடப்பட்டது கூட்டத்தில் பொருளாளர் சுகுமார் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சீனிவாச நாராயணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இமயவர்மன் வரவேற்றார். செயலாளர் வெங்கடசுந்தரம் பங்கேற்று பேசுகையில், அகில இந்திய மருத்துவ வணிகர் சங்கம் சார்பில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் நடக்கும் மருந்து வர்த்தகத்தை எதிர்த்து நாளை 20 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளார்கள் என்று தெரிவித்தார். மாவட்டத்தில் அனைத்து […]

Recent News

மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பது ஏன்? பட்டியல் போட்டு வெளியிட்ட ஊழியர்

மது பாட்டிலுக்கு ரூ.10…

தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க.…

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு…

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை கூட்டம் சர்ச்சையை கிளப்பிய கோவை பெண் தவெக எம்எல்ஏ

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து…

கோவை:கோவை மாவட்டத்தில் தவெக 6 தொகுதிகளில்…

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகள் விரைவில் நியமனம

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு…

ஒப்புதல் அளித்துள்ளது ஜொலிசியம் சென்னை:சென்னை உயர்…

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

விஜய் முதல்வரானதற்கு நன்றி…

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

1 10 11 12 13 14 15