இன்றைய தமிழகம்

கிண்டியில் அமைச்சர் தலைமையில் திறனாய்வுக் கூட்டம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

கிண்டியில் அமைச்சர் தலைமையில் திறனாய்வுக் கூட்டம்

சென்னை, கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் கொ.வீர ராகவ ராவ்,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் செ.ஆனந்த் மற்றும் கூடுதல் இயக்குனர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

சென்னை, கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் கொ.வீர ராகவ ராவ்,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் செ.ஆனந்த் மற்றும் கூடுதல் இயக்குனர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் […]

Recent News

விடுதி கட்டணம் உயர்வு-பழனியில்

விடுதி கட்டணம் உயர்வு-பழனியில்

பழனி கோயில் தங்கும் விடுதி அறைகளின்…

சென்னையில் ஜூலை 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

சென்னையில் ஜூலை 20-ம்…

சென்னை: தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத்…

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்- தமிழக அரசு ஒப்பந்தம்

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்-…

கரூரில் ₹850 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்…

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன் இயக்கி, சாய் அப்யங்கர் இசையில்…

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: “என்னை மவுனமாக்க வேண்டுமானால் நீங்கள்…

1 9 10 11 12 13 30