இன்றைய தமிழகம்

கிண்டியில் அமைச்சர் தலைமையில் திறனாய்வுக் கூட்டம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

கிண்டியில் அமைச்சர் தலைமையில் திறனாய்வுக் கூட்டம்

சென்னை, கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் கொ.வீர ராகவ ராவ்,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் செ.ஆனந்த் மற்றும் கூடுதல் இயக்குனர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

சென்னை, கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் கொ.வீர ராகவ ராவ்,தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் செ.ஆனந்த் மற்றும் கூடுதல் இயக்குனர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் […]

Recent News

அமெரிக்கா இனி ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும்.20 சதவீத கட்டணம் உடனடியாக வசூலிக்கப்படும்-அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா இனி ஹார்முஸ்…

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான…

தலைவரானார் -லயோலா மணியை

தலைவரானார் -லயோலா மணியை

தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர்…

விஜய்  மின்சார பேருந்திற்குள் ஆய்வு

விஜய் மின்சார பேருந்திற்குள்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னை,…

2031ல் ஒரு மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம்-அண்ணாமலை

2031ல் ஒரு மற்றுமொரு…

பொள்ளாச்சி: “2031ல் தமிழக மக்கள் முன்பு…

விஜயின் கல்விக் கரம்-கல்வி உதவி திட்டம்

விஜயின் கல்விக் கரம்-கல்வி…

தனது இரண்டு மாத சட்டமன்ற உறுப்பினர்…

1 8 9 10 11 12 30