இன்றைய தமிழகம்

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத் தொடரப்பட்ட குழந்தைகள் மூலம் வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் ட்ட உத்தரவிட்டுள்ளது தவெகவுக்கு வாக்களிக்குமாறு குழந்தைகளை விஜய் நிர்பந்தித்ததாகவும், குழந்தைகளைப் பயன்படுத்தி அதிமுக, திமுக, தவெக ஆகிய கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ததாகவும் வாசுகி என்பவர் தொடர்ந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத் தொடரப்பட்ட குழந்தைகள் மூலம் வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் ட்ட உத்தரவிட்டுள்ளது தவெகவுக்கு வாக்களிக்குமாறு குழந்தைகளை விஜய் நிர்பந்தித்ததாகவும், குழந்தைகளைப் பயன்படுத்தி அதிமுக, திமுக, தவெக ஆகிய கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ததாகவும் வாசுகி என்பவர் தொடர்ந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Recent News

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உல க வல்லரசு நாடுகளுக்கு இடையே…

1 21 22 23 24 25 31