கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி. காந்திராஜ் தனது அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதையொட்டி, பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்தவர்களில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரியன் ஆர். வெங்கட்டரமணன், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி. இளங்கோ, கே.பி.கே. ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ரோட்டரியன் கே. பிரபாகரன், முருகன் லேப் உரிமையாளர் கோ. சுந்தரராஜ், கெஜபதி அண்ணாமலை மற்றும் கவிஞர் சாமிதுரை உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

அவர்கள் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவரது புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி. காந்திராஜ் தனது அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையொட்டி, பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்தவர்களில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரியன் ஆர். வெங்கட்டரமணன், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி. இளங்கோ, கே.பி.கே. ரியல் […]

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

1 6 7 8 9 10 15