கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ரகசிய ஆய்வு

கோவை அரசு மருத்துவ மனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அமைச் சர் சம்பத்குமார் திடீரென ரகசிய ஆய்வு நடத் தியதால் மருத்துவர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்தார். அப்போது. அங் கிருந்த பொது மக்கள் மற்றும் நோயாளிகள் அமைச்சர் வருகிறார் என்றதும் மருத்துவமனை தூய்மையாக வைக்கப் பட்டு உள்ளது. மேலும், அனைவரும் சுறுசுறுப்பாக பணிபுரிகின்றனர் என புகார் அளித்தனர். அப்போது, அவர் இனி யாரிடமும் கூறாமல் திடீர் ஆய்வு நடத் தப்படும் என்று தெரி வித்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிய ளவில் கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத்குமார் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணி யில் இருப்பவர்களின் விவரங்கள், அனைவரும் சரியாக பணிக்கு வந்துள் ளனரா? பராமரிப்பு பணிகள், கேண்டின் உணவுப்பொருட்கள் உள் ளிட்டவை குறித்து அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். இதற்கு முந்தைய ஆய் வின் போது அமைச்சர் சம்பத்குமார் கூறியபடி திடீ ரென சீக்ரெட் ஆய்வை நள்ளிரவில் நடத்தியது அரசு மருத்துவமனை மருத்துவர்கள். ஊழி யர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பர பரப்பையும் ஏற்படுத்தியது.

கோவை அரசு மருத்துவ மனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அமைச் சர் சம்பத்குமார் திடீரென ரகசிய ஆய்வு நடத் தியதால் மருத்துவர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்தார். அப்போது. அங் கிருந்த பொது மக்கள் மற்றும் நோயாளிகள் அமைச்சர் வருகிறார் என்றதும் மருத்துவமனை தூய்மையாக வைக்கப் பட்டு உள்ளது. மேலும், அனைவரும் சுறுசுறுப்பாக பணிபுரிகின்றனர் என புகார் அளித்தனர். அப்போது, அவர் இனி யாரிடமும் கூறாமல் […]

Recent News

மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பது ஏன்? பட்டியல் போட்டு வெளியிட்ட ஊழியர்

மது பாட்டிலுக்கு ரூ.10…

தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க.…

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு…

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை கூட்டம் சர்ச்சையை கிளப்பிய கோவை பெண் தவெக எம்எல்ஏ

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து…

கோவை:கோவை மாவட்டத்தில் தவெக 6 தொகுதிகளில்…

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகள் விரைவில் நியமனம

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு…

ஒப்புதல் அளித்துள்ளது ஜொலிசியம் சென்னை:சென்னை உயர்…

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

விஜய் முதல்வரானதற்கு நன்றி…

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

1 10 11 12 13 14 15