இன்றைய தமிழகம்

சினிமா புதைமணல் மாதிரி-பூஜா ஹெக்டே

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே,

“சினிமா என்பது புதைமணல் போன்றது. கவனமாக இல்லாவிட்டால் அதில் சிக்கிக்கொண்டு சிதைந்து போய்விடலாம். அதனால் போட்டி இருந்தாலும் பொறாமை இல்லாமல் பயணிக்கவேண்டும்” என்று கூறினார்

மேலும், “சினிமாவில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால்தான் முன்னேற முடியும். இன்று சாதித்திருக்கும் அனைவரும் பல அவமானங்களையும் தோல்விகளையும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். இங்கே அவமானங்கள் இல்லாமல் வெற்றி கிடையாது” என்றும் அவர் தெரிவித்தார்

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே, “சினிமா என்பது புதைமணல் போன்றது. கவனமாக இல்லாவிட்டால் அதில் சிக்கிக்கொண்டு சிதைந்து போய்விடலாம். அதனால் போட்டி இருந்தாலும் பொறாமை இல்லாமல் பயணிக்கவேண்டும்” என்று கூறினார் மேலும், “சினிமாவில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால்தான் முன்னேற முடியும். இன்று சாதித்திருக்கும் அனைவரும் பல அவமானங்களையும் தோல்விகளையும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். இங்கே அவமானங்கள் இல்லாமல் வெற்றி கிடையாது” என்றும் அவர் தெரிவித்தார்

Recent News

ஒரு நாடே பொய்களால் கட்டமைக்கப்படுகிறது-இயக்குநர் வினோத்

ஒரு நாடே பொய்களால்…

இன்றைய சமூகத்தில் பொய்கள் தவிர்க்க முடியாததாக…

விஜய் ஆய்வு

விஜய் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் -முதல்வர் தலைமையில்

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் -அமைச்சருடன் சந்திப்பு

தேசிய கூட்டுறவு வளர்ச்சி…

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை…

CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா சந்திப்பு

CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா…

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர…

Bethlehem Kudumba Unit  -Auguest 21

Bethlehem Kudumba Unit…

இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்ற…

1 2 3 4 5 6 30