இன்றைய தமிழகம்

சென்னையில் ஜூலை 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

  1. Home
  2. »
  3. Uncategorized
  4. »
  5. அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்- தமிழக அரசு ஒப்பந்தம்

சென்னையில் ஜூலை 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோபி குமார், பொதுச்செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையம் மற்றும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் ஒப்பந்த நிறுவனம் மாதா மாதம் இவர்களது சம்பளத்தில் முறையற்ற பிடித்தத்தை செய்வதுடன், பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்குவதில்லை.

இந்த விவகாரத்தில் முதல்வரும். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும், இ-சேவை மைய ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஜூலை 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கும் இ-சேவை மையங்கள், ஆதார் சேர்க்கை மையங்களில் பணிபுரியும் 600-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, மண்டல அலுவலகங்களில் உள்ள அரசு இ-சேவை மையங்கள், ஆதார் சேர்க்கை மையங்கள் அன்றைய தினம் செயல்படாது

சென்னை: தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோபி குமார், பொதுச்செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையம் மற்றும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் ஒப்பந்த நிறுவனம் மாதா மாதம் இவர்களது சம்பளத்தில் முறையற்ற பிடித்தத்தை செய்வதுடன், பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்குவதில்லை. இந்த விவகாரத்தில் முதல்வரும். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு […]

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

1 12 13 14 15 16 20