தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

சென்னை:
முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 5,500 ஊழியர்களும் காலை 10 மணிக்குள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணியாளர்களும் தாமதமின்றிச் சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தற்போது அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 5,500 ஊழியர்களும் காலை 10 மணிக்குள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணியாளர்களும் தாமதமின்றிச் சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தற்போது அறிவுறுத்தியுள்ளனர்.

Recent News

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

கோவை சிறுமி பாலியல்…

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை…

51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம்

51,000 இளைஞர்களுக்கு அரசு…

பிரதமர் மோடி வழங்கினார் புதுடெல்லி:ரோஜ்கார் மேளா…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 2 3 4 11