தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

சென்னை:
முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 5,500 ஊழியர்களும் காலை 10 மணிக்குள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணியாளர்களும் தாமதமின்றிச் சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தற்போது அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 5,500 ஊழியர்களும் காலை 10 மணிக்குள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணியாளர்களும் தாமதமின்றிச் சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தற்போது அறிவுறுத்தியுள்ளனர்.

Recent News

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உல க வல்லரசு நாடுகளுக்கு இடையே…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 2 3 4 5 6 11