தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

சென்னை:
முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 5,500 ஊழியர்களும் காலை 10 மணிக்குள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணியாளர்களும் தாமதமின்றிச் சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தற்போது அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 5,500 ஊழியர்களும் காலை 10 மணிக்குள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணியாளர்களும் தாமதமின்றிச் சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தற்போது அறிவுறுத்தியுள்ளனர்.

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

1 3 4 5 6 7 11