இன்றைய தமிழகம்

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில் நடப்பது ஜனநாயக ஆட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சியே!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர்களின் கோபத்தைக் கண்ணாரக் கண்டோம்.
ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறையும், துணை ராணுவப்படையும் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடித் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு ஆகியவற்றை நிகழ்த்தி டெல்லியைப் போர்க்களமாக்கியுள்ளன.
காவல்துறையினரின் தடியடித் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காயமடைந்து, ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு நம்முடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்போம்.

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில் நடப்பது ஜனநாயக ஆட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சியே! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர்களின் கோபத்தைக் கண்ணாரக் கண்டோம்.ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறையும், துணை ராணுவப்படையும் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடித் […]

Recent News

அரசு ஊழியர்களுக்கு முக அங்கீகார வருகைப் பதிவேடு 1ம் தேதி முதல் அமல் தமிழக வரலாற்றில் முதன்முறையாக அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு முக…

சென்னை: தமிழக தலைமைச் செயலக வரலாற்றிலேயே…

தலையங்கம் இன்றையதமிழகம் 27.05.2026 (4) பிரதமரின் பொருளாதார தந்திரம்!

தலையங்கம் இன்றையதமிழகம் 27.05.2026…

நமதுநாடு பொருளாதார ரீதியில் ஒவ்வொரு நேரமும்…

மத்திய அரசு திட்டங்கள் – விவசாய மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்…

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களின்…

உதகையில் குடும்பத்தோடு சாலையை கடந்த புலி

உதகையில் குடும்பத்தோடு சாலையை…

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதிகளை…

அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா

அரக்கோணம் தருமர் கோவிலில்…

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக…

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த…

சென்னை: “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான்…

1 15 16 17 18 19 30