இன்றைய தமிழகம்

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில் நடப்பது ஜனநாயக ஆட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சியே!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர்களின் கோபத்தைக் கண்ணாரக் கண்டோம்.
ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறையும், துணை ராணுவப்படையும் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடித் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு ஆகியவற்றை நிகழ்த்தி டெல்லியைப் போர்க்களமாக்கியுள்ளன.
காவல்துறையினரின் தடியடித் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காயமடைந்து, ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு நம்முடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்போம்.

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில் நடப்பது ஜனநாயக ஆட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சியே! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர்களின் கோபத்தைக் கண்ணாரக் கண்டோம்.ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறையும், துணை ராணுவப்படையும் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடித் […]

Recent News

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் – காரைக்குடியில் நடைபெறுகிறது

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில்…

சிவகங்கை: புதிய தொழில் முனைவோர் மற்றும்…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து |திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

திருத்தணி: அதிமுக படு தோல்வியை சந்தித்த…

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ ஆக்கப்பூர்வமான பணிகள் அமைச்சர் பெ. மதன்ராஜா தகவல்

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி…

நெல்லை: திருநெல்வெலி மாவட்ட தொழில் மையம்…

மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மகன் கண் முன்னே…

திருவாரூர்: தமிழ் மாநில காங்கி ரஸ்(மூ)…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

உலக பட்டினி தினத்தை…

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம்…

1 16 17 18 19 20 30