இன்றைய தமிழகம்

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில் நடப்பது ஜனநாயக ஆட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சியே!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர்களின் கோபத்தைக் கண்ணாரக் கண்டோம்.
ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறையும், துணை ராணுவப்படையும் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடித் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு ஆகியவற்றை நிகழ்த்தி டெல்லியைப் போர்க்களமாக்கியுள்ளன.
காவல்துறையினரின் தடியடித் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காயமடைந்து, ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு நம்முடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்போம்.

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில் நடப்பது ஜனநாயக ஆட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சியே! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர்களின் கோபத்தைக் கண்ணாரக் கண்டோம்.ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறையும், துணை ராணுவப்படையும் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடித் […]

Recent News

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

கோவை சிறுமி பாலியன்…

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி…

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

கோவை சிறுமி பாலியல்…

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை…

51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம்

51,000 இளைஞர்களுக்கு அரசு…

பிரதமர் மோடி வழங்கினார் புதுடெல்லி:ரோஜ்கார் மேளா…

1 18 19 20 21 22 30