ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை நிறுத்துவோம் என்று மக்களுக்கு தவறான நம்பிக்கையை திமுக தந்தது
நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தவெக உறுதி; நேரமும் காலமும் வரும்போது முதல் குரலாக நம்முடையது இருக்கும்; தமிழகத்தில் அற வழியில் நடக்கும் போராட்டங்களுக்கு அரசு நிச்சயம் முழு பாதுகாப்பு தருகிறது
